ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய கோரி கொடுத்த மனுவினை சரிபார்க்காமல் டாஸ்மாக் மேலாளர் தள்ளுபடி செய்த அவலத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரியிடம் பேசும் ஆடியோ இன்று மாலை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.