அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் அவர்கள் நேற்றைய தினம் கட்சி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் அதை தொடர்ந்து அவரைச் சார்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரையும் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீக்கினார் அதைத் தொடர்ந்து அவரை சந்திக்க தமிழகத்தில் இல்ல பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான வந்து சந்தித்த வண்ணம் உள்ளனர் அவர்களு