Download Now Banner

This browser does not support the video element.

திருப்போரூர்: வுண்டானா பகுதியில் புரட்சி பாரதம் கட்சியின் மறைந்த பூவை மூர்த்தியாரின் 23 வது நினைவு தினத்தை ஒட்டி மௌன அஞ்சலி ஊர்வலம்

Tiruporur, Chengalpattu | Sep 2, 2025
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் மறைந்த புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை மூர்த்தியின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று புதிய புரட்சி கழகம் சார்பில் அனுசரிக்கப்பட்டது, புதிய புரட்சி கழக செங்கல்பட்டு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர் செல்வம், ஆகியோர் ஏற்பாட்டில் புதிய புரட்சிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஓ இ ஷங்கர், தலைமையில் நடைபெற்றது,
Read More News
T & CPrivacy PolicyContact Us