Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: ஆடு, டிவி, அடுப்பு, பீரோ, பாத்திரங்கள், குளிர்சாதன பெட்டி, உள்ளிட்ட உபகரணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

Dindigul East, Dindigul | Sep 2, 2025
நத்தம் சட்டமன்றத்தொகுதி பூதகுடி கிராமத்தில் வசித்து வரும் முத்தரையர் சமூக மக்கள் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை திரும்ப பெற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குடியேறும் போராட்டம் நடத்துவதற்காக 300க்கு மேற்பட்ட அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us