தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த நரிப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் பாலத்தினை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் இன்று மாலை 5:30 மணிக்கு ஆய்வு பணி மேற்கொண்டார் , அரூர் திருவண்ணாமலை தரம் உயர்த்தி சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ,