Download Now Banner

This browser does not support the video element.

தண்டையார்பேட்டை: ராயபுரம் இந்தியன் பேங்கில் மூதாட்டியை ஏமாற்றி பணத்தை திருடி சென்ற நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

Tondiarpet, Chennai | Sep 9, 2025
ராயபுரம் மன்னர்சாமி சாலையில் உள்ள இந்தியன் வங்கியில் மூதாட்டி பேபி வயது 74 அவரது கணவரின் மாதாந்திர ஓய்வூதியத்தை எடுத்துள்ளார் பின்பு சிறிது நேரம் வங்கியில் ஓய்வு எடுத்துள்ளார் அப்போது பேபியின் அருகில் அமர்ந்த ஆசாமி மூதாட்டி பேபி உடன் பேசி கொடுத்து அவரது பையில் இருந்த ஓய்வு ஊதிய தொகை 17 ஆயிரத்து 500ஐ திருடி சென்றார் சிறிது நேரத்தில் சுதாரித்து கொண்ட பேபி இது பற்றி ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து பேபி பணத்தை திருடிய வடபழனியை சேர்ந்த சிவகுமார் என்பவரை
Read More News
T & CPrivacy PolicyContact Us