Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: காரமடை காவல் நிலைய எல்லைக்குட்ட பகுதியில் திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

Mettupalayam, Coimbatore | May 21, 2025
கோவை மாவட்டம் காரமடை காவல் நிலைய அழைக்கப்பட்ட பகுதியில் வசித்து வந்த 39 வயதான திருமணமான பெண்ணுக்கு அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் அது குறித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us