Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: மரவனேரி நிதி ஒதுக்காதது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன்

Salem, Salem | Jun 15, 2025
சஹகார் பாரதி கூட்டுறவைப்பின் இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் இன்று நடைபெற்றது மரவனேரி பகுதியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார் அதில் மத்திய அரசு திட்டங்களுக்கு நிதி தருவதில்லை என முதல்வர் ஸ்டாலின் பொதுவாக சொல்லக்கூடாது எந்தெந்த திட்டங்களுக்கு நிதி தரவில்லை என்பதை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கூறினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us