Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: பனமரத்துப்பட்டி தும்பல் பட்டி விஏஓ லஞ்ச வழக்கில் கைது சஸ்பெண்ட் செய்ய அதிகாரிகள் இன்று நடவடிக்கை

Salem, Salem | Sep 13, 2025
பனமரத்துப்பட்டி தும்பல் பட்டி கிராம நிர்வாக அலுவலர் சேகர் 54 இவர் விவசாயி மாது என்பவரிடம் நில அளவீடு செய்ய 13,000 லஞ்சம் கேட்டா இதனை எடுத்து மாது புகார் அளித்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து சேகரிடம் மாது பணம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர் விஏஓ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்ய துறை ரீதியான நடவடிக்கை அதிகாரிகள் இன்று எடுத்து வருகின்றனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us