Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: தலைசுற்ற வைக்கும் காரணம்,அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகே டீ குடிக்க வந்த ஓய்வு பெற்ற ஏட்டுக்கு கத்திக்குத்து

Salem, Salem | Aug 24, 2025
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி 75 அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி போய் பெற்றவர் இன்று டீ குடிப்பதற்காக நடந்து வந்த போது அவ்வழியாக வந்த வாலிபர் ராமசாமி இடம் படத்தை கேட்டு மிரட்டி உள்ளார் பணமில்லை என்றதும் வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து குத்தி விட்டு தப்பி ஓடினாள் மருத்துவமனையில் அனுமதி போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us