Download Now Banner

This browser does not support the video element.

ஆம்பூர்: கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆனை மதகு அணையில் கரைப்பதற்காக மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள்

Ambur, Tirupathur | Aug 31, 2025
ஆம்பூரில் கடந்த 27ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள ஆனை மதகுணையில் கரைக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us