Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பப்ளிக் ஆப் செய்தி எதிரொலி கோவிலூர் பகுதியில் மழை நீர் கால்வாய் அமைத்த ஊராட்சி நிர்வாகம்

Tirupathur, Tirupathur | Sep 10, 2025
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் 10க்கும் மேற்பட்ட குக் கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் மூலம் கோவிலூர் வழியாக சென்று புதுகோட்டை ஏரியில் வந்தடையும் இந்த நிலையில் கோவிலூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டுமனைகள் போட்டு மழைநீர் கால்வாயை அகற்றி தன் காரணமாக மாற்றுத்திறனாளியின் வீட்டை சுற்றி மழை நீர் தேங்கியது இது குறித்து பப்ளிக் ஆப்பில் செய்தி வெளியானதன் காரணமாக ஊராட்சி நிர்வாகம் மழை நீர் கால்வாயை அமைத்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us