Install App
kallakurichi
This browser does not support the video element.
கல்வராயன் மலை: பெருமாநத்தம் சோலைமலை உச்சியில் 1600 கஞ்சா செடிகளை பயிரிட்டு வந்த இருவர் கைது - 104 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல்
Kalvarayan Hills, Kallakurichi | Dec 19, 2024
கிளாக்காடு பகுதியில் பெருமாநத்தம் சோலைமலை பூச்சியில் சுமார் 1600 கஞ்சா செடிகளை பயிரிட்டு வந்த பருவதம் மற்றும் கோவிந்தன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 104 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!