Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: புலிபரக்கோவில் கிராமத்தில் பாலாற்றங்கரையில் ரத்த காயங்களுடன் புதைக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு

Maduranthakam, Chengalpattu | May 26, 2025
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புலிபரக்கோவில் கிராமத்தில் உள்ள சுடுகாடு அருகே பாலாற்றங்கரையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபரின் சடலம் முகத்தில் இரத்த காயத்துடன் புதைக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் படாளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்,
Read More News
T & CPrivacy PolicyContact Us