Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சாலையில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கொழுந்துவிட்டு எரிந்த கார் - காரமடையில் பரபரப்பு

Mettupalayam, Coimbatore | Aug 25, 2025
கோவை மாவட்டம் காரமடை காந்தி சிலை பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவர் கோவை செல்வதற்காக தனது காரில் சென்ற போது காரமடை ரயில்வே மேம்பாலம் பகுதியில் திடீரென கார் தீ பற்றி எரிந்தது கார் இன்ஜினில் முன்பகுதியில் பற்றிய தீ பின்னர் கார் முழுவதும் பற்றி கார் சேதமானது தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us