Download Now Banner

This browser does not support the video element.

கடலாடி: சாயல்குடி அருகே குழந்தைகள் கண் முன்னே தாயை வெட்டி கொன்ற வழக்கில் கூலிப்படையை சேரந்த இருவர் கைது

Kadaladi, Ramanathapuram | Jul 23, 2025
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த கன்னிராஜபுரத்தில் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது ஜெர்மின் என்ற பெண்னை குழந்தைகள் கண் முன்னே வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே அவரது கணவர் விஜயகோபால் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜெர்மின்னை கொலை செய்த தூத்துக்குடியை சேர்ரந்த கூலிப்படையான அசோக் மற்றும் காளிராஜ் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us