Download Now Banner

This browser does not support the video element.

சங்கராபுரம்: மூரார்பாளையத்தில் வீட்டில் சேலையில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது திடீரென கழுத்தில் சேலை இறுக்கியதில் 10-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

Sankarapuram, Kallakurichi | Aug 1, 2025
மூரார்பாளையத்தைச் சேர்ந்த சாந்தி என்பவருக்கு 15 வயதில் தன்ஷிகா என்ற மகள் உள்ளார். சாந்தி நேற்று (ஜூலை 31) ஏரி வேலைக்கு சென்ற நிலையில் தன்ஷிகா ஊஞ்சலில் படுத்து தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் கழுத்தில் சேலை சுற்றி இறுக்கியத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us