செருதூர் மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த, மூன்று தனித்தனி பைபர் படகுகளில் சென்ற மீனவர்கள் மீது கடந்த 10ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இரவு கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். கோடியக்கரை தென்கிழக்கே சுமார் 15 கடல் மைல் தூரத்தில், தமிழ் பேசும் இல