நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின”; திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(23.08.2025) பார்வையிட்டார். உடன் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் திரு.என்.கௌதமன் அவர்கள் உள்ளனர். இன்றையதினம் அக்கரைப்பேட்டை ஊர