Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்

Kancheepuram, Kancheepuram | Aug 21, 2025
காஞ்சிபுரம் அண்ணா நினைவு இல்லத்தில், முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் எழுதிய "அண்ணாவின் சிறுகதைகள்"‌‌ நூலினை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். முன்னதாக அண்ணா நினைவு இல்லத்தில் இருந்த அண்ணாவின் சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us