Download Now Banner

This browser does not support the video element.

தேன்கனிகோட்டை: கொத்தகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் பேளகொண்டபள்ளியில் உள்ள எம்எல்ஏ இல்லத்தில் தங்களை திமுகவில் இணைந்து கொண்டனர்

Denkanikottai, Krishnagiri | Sep 7, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேளகொண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200-க்கும் அதிகமானோர் தளி சட்டமன்றத் தொகுதி பேளகொண்டப்பள்ளியில் உள்ள ஓசூர் எம்எல்ஏவும் திமுக மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய் பிரகாஷ் அவர்கள் இல்லத்தில் எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது ஓசூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் 200க்கும் அதிகமான திமுகவில் இணைந்தனர்..
Read More News
T & CPrivacy PolicyContact Us