Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: அருமநல்லூரில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் பலாத்காரம் செய்த முதியவர், போக்சோ நீதிமன்றம் அளித்த சிறப்பான தீர்ப்பு

Agastheeswaram, Kanniyakumari | Aug 22, 2025
ஆறு முதல் ஊர் பகுதியை சேர்ந்தவர் சுடலை ஆண்ட்டி இவர் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார் மேலும் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கு நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது வழக்கு விசாரித்த நீதிபதி சுந்தரையா சூழையாண்டிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நான்காயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us