Download Now Banner

This browser does not support the video element.

அறந்தாங்கி: ஆதிபராசக்தி ஆலயத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலை எடுத்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்

Aranthangi, Pudukkottai | Aug 24, 2025
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி ஆலயத்தில் 37 ஆம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலசம் மற்றும் பாலபிஷேகம் செய்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பெண்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். குழந்தை வரம் வேண்டிய விவசாயம் செழிக்கவும் மழை வரம் வேண்டிய பெண்கள் கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us