Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டது

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 13, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us