தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க நபர் சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த 11ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது