Install App
tenkasidistrict
This browser does not support the video element.
தென்காசி: பல்வேறு பகுதிகளில் இரவில் நாய்த் தொல்லை அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
Tenkasi, Tenkasi | Aug 22, 2025
தென்காசி மாவட்டத்தில் தென்காசி கடையநல்லூர் குற்றாலம் சாம்பவர் வடகரை செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெறிநாய் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன இரவு நேரங்களில் நாய் தொல்லைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!