Download Now Banner

This browser does not support the video element.

திருக்குவளை: எட்டுக்குடி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு குவிந்த பக்தர்கள், வரிசையில் காத்திருந்து தரிசனம்

Thirukkuvalai, Nagapattinam | Aug 16, 2025
முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு மாத கிருத்திகை நட்சத்திரத்தன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி மாதம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு நடை திறந்ததிலிருந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. முருகப்பெருமானுக்கு 14 வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் விபூத
Read More News
T & CPrivacy PolicyContact Us