Download Now Banner

This browser does not support the video element.

விருதுநகர்: பர்மா காலணியில் மகனை குத்தி கொலை செய்த தந்தை கைது மேற்கு காவல் நிலைய போலீசார் ‌ நடவடிக்கை

Virudhunagar, Virudhunagar | Sep 8, 2025
விருதுநகர் பர்மா காலனியில் நேற்று இரவு தந்தை மகன்களுக்கு இடையே ‌ வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ள நிலையில் ‌ தந்தை ‌ கனவா பிச்சை என்பவர் மகன் சதாம் உசேனை ‌ கத்தியால் குத்திய இல்ல படுகாயம் நிலையில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக கூறியதை டுத்து மேற்கு காவல் நிலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us