Download Now Banner

This browser does not support the video element.

சங்கராபுரம்: தண்டராம்பட்டு: சின்னகொள்ளியூரில் வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி உயிரிழப்பு-பணம், நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்டரா என விசாரணை

Sankarapuram, Kallakurichi | May 11, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன கொள்ளியூர் கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டி வாயில் ரத்தம் வெளியேறியவாறு உயிரிழந்து கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us