பெரியகுளம் அக்ரஹாரம் தெருவில் உள்ள முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், கழகத்தை ஒருங்கிணைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன், துணை ஜனாதிபதியாக CP ராதாகிருஷ்ணன் வெற்றி பெற தனது வாழ்த்துக்களை தெரிவித்து ஓபிஎஸ் பேட்டி வழங்கினார்