Download Now Banner

This browser does not support the video element.

வேதாரண்யம்: நாகை நகராட்சி வேதாரணியம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு 1708 மனுக்கள் பெறப்பட்டது

Vedaranyam, Nagapattinam | Sep 3, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சி, வேதாரண்யம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் 2 மற்றும் 3ஆம் கட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று(03.09.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உங்களுடன் ஸ்டாலின்" என்ற புதிய திட்டத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட முகாம் எட்டாவது நாளாக இன்று வேதார
Read More News
T & CPrivacy PolicyContact Us