Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: இலங்கை நீதிமன்றத்தால் பல கோடி அபராதம் விதித்து இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் அபராத தொகை ரத்து செய்ய ஆட்சியரகத்தில் மனு

Ramanathapuram, Ramanathapuram | Sep 9, 2025
இலங்கை நீதிமன்றம் மற்றும் இலங்கை அரசு அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மத்திய மாநில அரசுகள் எடுக்க வேண்டும் எனக் கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களிடம் கண்ணீர் மல்க மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்...
Read More News
T & CPrivacy PolicyContact Us