Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: போடிநாயக்கன்பட்டி விவசாயி கட்டையால் அடித்துக் கொலை கொலை வழக்காக மாற்றி போலீசார் இன்று விசாரணை

Salem, Salem | Sep 9, 2025
போடிநாயக்கன்பட்டி மிட்டாக்காடு பகுதியை சேர்ந்த செல்லப்பன் 65 நேற்று அவர் வீட்டின் முன்பு கட்டிலில் ரத்த வெள்ளத்தில் மூளை வெளியே வந்த நிலையில் இறந்து கிடந்தால் சூரமங்கலம் போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் செல்லப்பன் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது இதன் எடுத்து கொலை வழக்காக மாற்றி இன்று விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us