Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: அலிம்கோ நிறுவனத்தால் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் அழைப்பு

Perambalur, Perambalur | Sep 2, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அழிமுக நிறுவனத்தால் 3.9.25 முதல் 19.9.25 வரை வட்டார அளவில் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்,
Read More News
T & CPrivacy PolicyContact Us