பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அழிமுக நிறுவனத்தால் 3.9.25 முதல் 19.9.25 வரை வட்டார அளவில் நடத்தப்படும் மதிப்பீட்டு முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான உதவி உபகரணங்கள் பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்,