Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: சேந்தமங்கலம் பிரிவு சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி உயரமுள்ள சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காவல்துறை வாகனத்தால் பரபரப்பு

Ulundurpettai, Kallakurichi | Sep 4, 2025
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேந்தமங்கலம் பிரிவு சாலையில் காவல்துறை வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த வாகனத்தில் பயணம் மேற்கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அலுவலக ஆய்வாளர் இளவரசன் உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us