Download Now Banner

This browser does not support the video element.

ஆத்தூர்: பிள்ளையார் நத்தம் அருகே மரத்தில் தெரிந்த உருவம் , அருகில் செல்ல செல்ல காத்திருந்த அதிர்ச்சி

Attur, Dindigul | Aug 31, 2025
பிள்ளையார்நத்தை சேர்ந்த ஜான்பீட்டர் கூலி தொழிலாளி. இவர் வீட்டின் அருகே பஞ்சாயத்து போர்டு தேக்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜான்பீட்டர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us