Download Now Banner

This browser does not support the video element.

தாராபுரம்: கொங்கு நகரில் பட்டப்பகலில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை ஆறு பேர் கொண்ட கும்பல் காவல் நிலையத்தில் சரண்டர்

Dharapuram, Tiruppur | Jul 28, 2025
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொங்குநகர் பகுதியில் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே இன்று பட்டப்பகலில் வழக்கறிஞர் ம முருகானந்தம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் தாராபுரம் காவல் நிலையத்தில் சரவணன் அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us