Download Now Banner

This browser does not support the video element.

இராமநாதபுரம்: இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் பாதுகாப்பு பணிக்காக 7500 போலீசார்கள் குவிப்பு

Ramanathapuram, Ramanathapuram | Sep 10, 2025
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 68 ஆவது நினைவு தினம் நாளை 11 ம் தேதி சட்ட ஒழுங்கு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மண்டல ஐஜி தலைமையில் 24 மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 70 துணை கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 7500 போலீசார் பாதுகாப்பு பணிக்காக பரமக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us