Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் மேற்கு: பிரதமர் சீனாவிற்கு சென்றிருப்பது தவறான ஒரு அணுகுமுறை திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் கரூர் MP பேட்டி

Dindigul West, Dindigul | Sep 1, 2025
திண்டுக்கல்லில் நடைபெற்று வரும் 12 வது புத்தகத் திருவிழாவில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினார். இந்த ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 70 சதவிகிதம் நூலகத்திற்காக தான் கொடுத்துள்ளேன். நூலகத்தை திறன் மேம்பாட்டு மையமாகவும் மாற்றலாம் என்ற முயற்சியில் மாவட்டத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான திறன் மேம்பாட்டு மையம் அமைக்க முயற்சிகள் மேற்கொண்டு உள்ளோம் என தெரிவித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us