Download Now Banner

This browser does not support the video element.

குன்றத்தூர்: ஒரகடம் தனியார் கம்பெனி முன்பு குட்கா பொருட்கள் விற்பனை செய்த ஒருவர் கைது போலீசார் நடவடிக்கை

Kundrathur, Kancheepuram | Sep 10, 2025
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி முன்பு குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்று சோதனை செய்ததில் ஒருவர் குட்கா பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது இதன் அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இன்று தனது செய்தி குரூப்பில் அறிவிப்பு வெளியீடு
Read More News
T & CPrivacy PolicyContact Us