நாமக்கல் அடுத்த சிலுவம்பட்டியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் 40வது தேசிய கணக்கான இருவார விழாவையொட்டி கண் தானம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆட்சியர் துர்காமூர்த்தி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்