Install App
rajeshmahalingam
This browser does not support the video element.
செங்கல்பட்டு: ஆத்தூர் அருகே திடீரென கழன்று விழுந்த அரசு பேருந்து டயர் - அலறியடித்து ஓட்டம் பிடித்த பயணிகள்
Chengalpattu, Chengalpattu | Sep 9, 2025
செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் டயர் திடீரென கழன்றதால் பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சாமர்த்தியமாக பேருந்து நிறுத்திய அரசு பேருந்து ஓட்டுனருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்தனர்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!