Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: ரெட்டிபட்டியில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி, போலீசுக்கு தெரியாமல் தருமபுரி எடுத்து சென்ற பெற்றோர்களால் பரபரப்பு

Salem, Salem | Aug 30, 2025
சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் சேகர் 51 இவரது மகள் வருணிகா பிரியா 19 பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று வீட்டுக்கு வந்த அவர் தற்கொலை செய்து கொண்டார் யாருக்கும் தெரியாமல் பெற்றோர் தரும்படி அழைத்துச் சென்றனர் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை சேலம் சூரமங்கலம் போலீசார் விசாரணை
Read More News
T & CPrivacy PolicyContact Us