Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: மனம் பூண்டி மேம்பாலத்தில் டாட்டா ஏசி சரக்கு வாகனமும் அரசு பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் போக்குவரத்து பாதிப்பு

Kandachipuram, Viluppuram | Sep 10, 2025
விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி- திருக்கோவிலூரையும் இணைக்கும் வகையில் காமராஜர் காலத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பகல் ஒரு மணி அளவில் மனம்பூண்டி பகுதியில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வெல்டிங் வைக்க பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் ஏற்றி வந்த டாட்டா ஏசி சர
Read More News
T & CPrivacy PolicyContact Us