Install App
c.sridhar1984
This browser does not support the video element.
குமாரபாளையம்: காவல் நிலையம் முன்பு கத்தியை கழுத்தில் வைத்துக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Kumarapalayam, Namakkal | Aug 23, 2025
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்நிலையம் முன்பு கந்து வட்டி குறித்து புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரமடைந்த முதியவர் ஒருவர் கத்தியை கழுத்தில் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!