செங்கோட்டையன் எடுக்கும் முயற்சி வரவேற்கத்தக்கது அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் வருவார்கள் என வ உ சிதம்பரனாரின் 154வது பிறந்த நாளை முன்னிட்டு டவுண் வ உ சி மணிமண்டபத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் இன்று காலை 11 30 மணியளவில் பேட்டி.