Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: 63 வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்த வைத்திருந்த இருவர் குலத்தோட்டம் அருகே கைது

Tiruppur South, Tiruppur | Aug 21, 2025
திருப்பூர் வீரபாண்டி காவல் நிலை எல்லைக்கட்பட்ட குலதோட்டம் அருகே வழி நிவாரண மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்து வலி நிவாரண மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us