Download Now Banner

This browser does not support the video element.

நத்தம்: சேர்வீடு பகுதியில் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய முதியவர்

Natham, Dindigul | Sep 13, 2025
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சேர்வீடு பகுதியைச் சேர்ந்த சின்னக்கண்ணு (61) இவர் தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள புளியந்தோப்பில் இருக்கும் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மரணம். இறப்பிற்கான காரணம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us