Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: லிங்காபுரம் பகுதியில் குட்டியுடன் நடமாடும் காட்டுயானையால் அந்தப் பகுதியாக செல்லும் வாகன ஓட்டிகள் அமைச்சர்

Mettupalayam, Coimbatore | Sep 10, 2025
கோவை மாவட்டம் சிறுமுகை வன சரகத்துக்கு உட்பட்ட லிங்காபுரம் பகுதியில் இருந்து காந்தவயல் செல்ல மேல் வழியை காந்த வயிறு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் அந்த பகுதி வனப்பகுதியை ஒட்டியே செல்லும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குட்டியுடன் காட்டு யானை முகாமிட்டு அங்கேயே உளமாடி வருவதால் அச்சமடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us