Download Now Banner

This browser does not support the video element.

கோவை தெற்கு: கோவை ரயில் நிலையத்தில் பயணி தவறவிட்ட 50 சவரன் தங்க நகையை மீட்டு மீண்டும் பயனியிடம் ஒப்படைத்த போலீசார்

Coimbatore South, Coimbatore | Aug 31, 2025
கோவை சாரதா ரோடு முத்தையா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் இவர் சென்னை சென்ட்ரலில் ரயில் நிலையத்தில் இருந்து கோவை வந்த போது பையில் 50 சவரன் தங்க நகையை வைத்து எடுத்து வந்துள்ளார் பையை மறந்து வைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் அதனை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி பயணியிடம் ஒப்படைத்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us