Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: கிழ்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

Kancheepuram, Kancheepuram | Sep 23, 2025
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கிழ்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார் இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் காஞ்சிபுரம் மாவட்டம் கழக செயலாளரும் வி.சோமசுந்தரம்,கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us